Pages

Back to Top
Showing posts with label 3 வது மகனின் அனுபவம்(10. Show all posts
Showing posts with label 3 வது மகனின் அனுபவம்(10. Show all posts

போராட்டம்(2)

பிறகு இவருக்கு மாத்தல் உத்திரவு வந்தது. குழந்தைகளி  படிப்பு காரணத்தினாலஒ
இவர் முதலில் கிளம்பி போனார். ஒருவருஷம் கழிச்சு  நாங்க போனோம்.
 பூனாவில் க்ளைமேட் எப்பவுமே கூலாகவே இருக்கும். ஜபல்பூரில்  எல்லா
க்ளை  மேட்டுமே எக்ஸ்ட்ரீம். நாங்கபோனது நல்ல வெய்யில் காலம். வெய்யில்
 நாஅப்படி ஒரு வெய்யில். உடம்பெல்லாம் கொதிக்கும்.வீட்லயும் தரை  யெல்லாம் கொதிக்கும்  . சாயங்காலம் மொட்டை மாடியில்  த்ண்ணீர் ரொப்பி
வைத்து இரவு  அலம்பி விட்டு அங்கதான் படுக்க முடியும்.வாரம் ஒரு முறை
தான் மார்க்கெட்டில் எல்லாம் கிடைக்கும்.எங்களுக்கெல்லாம் வெய்யில்
 ஒத்துப்போகாம சன் ஸ்ட்ரோக்கே வந்தது.  ஐயோ இங்உள்ளவங்கல்லாம்
 எப்படிதான் இருக்காளோன்னுதான் நினைக்கத் தோனிச்சு.  அப்படி  ஒரு
வெயில் இதுலயும் ஒரு   நல்லது, நடந்தது. பையனின் தோல் பிரச்சனை
  காணாமலே போச்சு.

போராட்டம்(1)



போன பதிவில் என் முதல் மகனின் வாழ்க்கை அனுபவங்களைபகிர்ந்து கொண்டேன். இப்போ 2,3- வது மகன்களின் அனுபவம்.ரெண்டாவது மகன் என் அம்மாவிடம் 5 வருடங்கள் வளர்ந்தான்.தமிழ் மீடியம் படிப்பு.3-வது மகன் 4 வயது வரையில் நல்லா வேஇருந்தான். பிறகு கொஞ்சம் ஹெல்த் ப்ராப்ளம் ஆரம்பமாச்சு.
Related Posts Plugin for WordPress, Blogger...