Pages

Back to Top
Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

ஈரோடு 3

இந்தவாரமும் ஈரோடு நினைவுகளைத்தான் பகிர்ந்து கொள்கிரேன்.அங்கு இருக்கும் பேரன் என்னை அவன் வயசுக்கே மாத்திடுவன். அவன் என்னல்லாம் சொன்னானோ அப்படில்லாம் நான் பண்ணியாகணும். இல்லைனா கோவிச்சுகிட்டு போயிடுவான். அவஙக்ல்லாம் சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழுந்துடுவாங்க. நானோ லேட்டா தூங்கி லேட்டா எழுந்துப்பேன். காலேல்யே ஆரம்பிச்சுடுவான். பாட்டி என்ன நீ இவ்வள்வு நேரம் தூங்குரே. நான் சீக்கிரம் எழுந்திருச்சு உனக்காக வெயிட்பண்ணிட்டு இர்ப்பேன்னு உனக்கு தெரியாதா? சீக்கிரமா பல்தேய் நீ காபி குடிச்சுட்டு அதுல கொஞ்சம் எனக்கும் தா. என்பான் அப்பலேந்து அவன் ஆட்டி வக்கிரபடில்லாம் ஆடித்தான் ஆகணும். வேரவழி. அவங்கல்லாம் காலை 9-மணிக்கே ஃபுல் லஞ்ச் சாப்பிடுவாங்க. பாட்டி எனக்கு

மனசே ரிலாக்ஸ்

இப்ப ஒருமாசமா  ஈரோடில் தாமசம். பெரியமகன் வீட்டில்
 வருஷத்தில் ஒருமாதம் ஏதாவது ஒரு மகன் வீட்டிலோ
 மகள் வீட்டிலோ போய் தங்கி அவர்களை சந்தோஷப்படுத்தி
 நானும் சந்தோஷப்படுவேன்.பாக்கி 11 மாசமும் அம்பர்னாத்.
 மும்பை லைஃப் ஸ்டைலில் இருந்து டோட்டலி டிபரண்ட்டா
 இருக்கு.காலை நான் கொஞ்சம் லேட்டாதான் எழ்ந்துப்பேன்
 இரவு லேட்டாபடுப்பேன். இவங்கல்லாம் நான் எழுந்து காபி
 குடிக்கும்போதே ஃபுல் லஞ்ச் சாப்பிடுவாங்க. அதுவே எனக்கு
 வேடிக்கையா இருக்கும். இவங்க 9 மணிக்கு வெளில கிளம்பி
போனா மாலை 5- மணிக்குத்தான் திரும்ப  வருவாங்க. இரவும்
9-மணிக்கு தூங்கிடுவாங்க.

Related Posts Plugin for WordPress, Blogger...