ஆடி மாசம் பிறந்ததுமே வரிசையாக பண்டிகைகளின் அணி வகுப்பு
தொடங்கிடு.ம் 8, 8, நாட்களில் வரிசையா பண்டிகைகள். கணவன் மனை வி
இருவருமே வேலைக்கு போகும் வீடுகளில் பண்டிகைகளை சிறப்பாக
கொண்டாட டைம் ஒத்துழைப்பு கொடுக்காது. வீட்டளவில் சுருக்கமாக
ஸ்வாமிக்கு ஒரு வெத்தலை ,பாக்கு, பழம், தேங்காய், கடைகளில் வாங்கும்
தின்பண்டங்களை வைத்து சுருக்கமாகபண்டிகைக்களைகொண்டாடுகிறார்கள்.
கொண்டாடவும் முடியாமல், விடவும் முடியாமல் அவஸ்தைதான். அதே
கோவிலில் ஸ்வாமிக்கு ஒரு திருக்கல்யாணமோ, லஷார்ச்சனையோ
நவக்ரஹ ஹோமமோ நடக்கும்போது, அதுவும் லீவு நாட்களில் வந்தா
உள்ளூரில் இருப்பவர்களும், பக்கத்து ஊர்களில் இருப்பவர்களும் ஒன்று
கூடி சிறப்பாக நடத்தி வருவது நல்ல விஷயம். அந்தபூஜையின் போது
கலந்து கொண்டால் தெரிந்த வர்களை சந்திக்கும் வாய்ப்பு சந்தோஷம்
மன நிம்மதி கிடைப்பதாக நினைக்கிரார்கள்.
தொடங்கிடு.ம் 8, 8, நாட்களில் வரிசையா பண்டிகைகள். கணவன் மனை வி
இருவருமே வேலைக்கு போகும் வீடுகளில் பண்டிகைகளை சிறப்பாக
கொண்டாட டைம் ஒத்துழைப்பு கொடுக்காது. வீட்டளவில் சுருக்கமாக
ஸ்வாமிக்கு ஒரு வெத்தலை ,பாக்கு, பழம், தேங்காய், கடைகளில் வாங்கும்
தின்பண்டங்களை வைத்து சுருக்கமாகபண்டிகைக்களைகொண்டாடுகிறார்கள்.
கொண்டாடவும் முடியாமல், விடவும் முடியாமல் அவஸ்தைதான். அதே
கோவிலில் ஸ்வாமிக்கு ஒரு திருக்கல்யாணமோ, லஷார்ச்சனையோ
நவக்ரஹ ஹோமமோ நடக்கும்போது, அதுவும் லீவு நாட்களில் வந்தா
உள்ளூரில் இருப்பவர்களும், பக்கத்து ஊர்களில் இருப்பவர்களும் ஒன்று
கூடி சிறப்பாக நடத்தி வருவது நல்ல விஷயம். அந்தபூஜையின் போது
கலந்து கொண்டால் தெரிந்த வர்களை சந்திக்கும் வாய்ப்பு சந்தோஷம்
மன நிம்மதி கிடைப்பதாக நினைக்கிரார்கள்.
| Tweet | |||||