Pages

Back to Top
Showing posts with label (2). Show all posts
Showing posts with label (2). Show all posts

போராட்டம்(2)

பிறகு இவருக்கு மாத்தல் உத்திரவு வந்தது. குழந்தைகளி  படிப்பு காரணத்தினாலஒ
இவர் முதலில் கிளம்பி போனார். ஒருவருஷம் கழிச்சு  நாங்க போனோம்.
 பூனாவில் க்ளைமேட் எப்பவுமே கூலாகவே இருக்கும். ஜபல்பூரில்  எல்லா
க்ளை  மேட்டுமே எக்ஸ்ட்ரீம். நாங்கபோனது நல்ல வெய்யில் காலம். வெய்யில்
 நாஅப்படி ஒரு வெய்யில். உடம்பெல்லாம் கொதிக்கும்.வீட்லயும் தரை  யெல்லாம் கொதிக்கும்  . சாயங்காலம் மொட்டை மாடியில்  த்ண்ணீர் ரொப்பி
வைத்து இரவு  அலம்பி விட்டு அங்கதான் படுக்க முடியும்.வாரம் ஒரு முறை
தான் மார்க்கெட்டில் எல்லாம் கிடைக்கும்.எங்களுக்கெல்லாம் வெய்யில்
 ஒத்துப்போகாம சன் ஸ்ட்ரோக்கே வந்தது.  ஐயோ இங்உள்ளவங்கல்லாம்
 எப்படிதான் இருக்காளோன்னுதான் நினைக்கத் தோனிச்சு.  அப்படி  ஒரு
வெயில் இதுலயும் ஒரு   நல்லது, நடந்தது. பையனின் தோல் பிரச்சனை
  காணாமலே போச்சு.

ஹெல்த் கேர்.(2)



வாச்மேன் இண்டெர்காமில் தகவல் சொன்னான். மருமகள் கீழே வந்து என்னைலிஃப்டில் வீட்டுக்கு கூட்டிப்போனா.மகன் ஆபீஸ்வேலை விஷயமாக அன்றுகாலைதான் டில்லி போன்னானாம். மருமகளும் குழந்தைகளும் வேலைக்காரிகளுமே வீட்டில் இருந்தார்கள்.சமையல் முதல் எல்லா வேலைகளுக்குமே வேலைக்காரிகள் இருந்தார்கள். மருமகள் உடனே ஃபேமிலிடாக்டருக்கு போன் பண்ணி விபரம் சொன்னா. அவரும் உடனே, இவங்களைஉடனே லோக்(பெரிய ஆஸ்பிடல்) கூட்டிப்பொங்கன்னு சொன்னார்.அங்க எல்லாவற்றுக்குமே ஸ்பெஷலிஸ்ட் இருப்பாங்க.

Related Posts Plugin for WordPress, Blogger...