Pages

Back to Top
Showing posts with label காசி யாத்ரா. Show all posts
Showing posts with label காசி யாத்ரா. Show all posts

புண்ணிய ஷேத்திரம்???!!!!(காசி)

இதுவும் 30 வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயம்தான். நாங்க அப்போ சந்த்ரபூரில் இருந்தோம். என் அப்பா, அம்மா கிராமத்திலிருந்து வந்திருந்தாங்க.
கடசி தங்கையின் கல்யாணம் கூடி வரலியென்னு ரொம்ப கவலையில் இருந்தாங்க.ஊர்லயே ஒரு ஜோசியரிடம் கேட்டாதுக்கு, அவர் காசி யாத்திரை
போய் வாங்க எல்லாம் நல்ல படி ஆகும்னு சொல்லியிருக்கார். அம்மா என்னிடம்
 சொன்னா. நான் வீட்டுக்காரரிடம் சொன்னேன்.அவருக்கு கூடப்பிறந்தவங்கன்னு யாரும் கிடையாது. என் தங்கை தம்பிகளை அவர் கூடப்பிறந்தவங்களாகவே நினைக்கும் பெரிய மனசு அவருக்கு. அதுக்கென்ன
 போனாப்போச்சுன்னு சொன்னார்.

Related Posts Plugin for WordPress, Blogger...