ஈரோடு போய் வந்து ஒருவாரம் ஆகுது. அங்கு நடந்த சம்பவங்களை உங்க எல்லாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாமா/ முதல்ல பதிவர் சந்திப்பு.
பதிவுலகில் நம்ம எல்லாருக்குமே நன்கு அறிமுகமாகி இருப்பவர் அட்ராசக்கை எனும் தலைப்பில் பதிவெழுதிவரும் சி. பி, செந்தில் குமார் அவர்கள்.1000 பதிவுகளுக்கும் மேல் எழுதி சாதனை படைத்திருப்பவர்,அந்த பந்தா எதுமே இல்லாமல் மிகவும் இனிமையாக பேசிப்பழகுகிரார்.ஈரோடு போனதும் 10- நாட்கள் கழித்து அவருக்குதான் முதலில் போன் பண்ணினேன். பதிவெழுதுபவர்களில் பெரும்பாலோனர் எழுத்துமூலம் மட்டுமே அறிமுகமாகி இருப்போம். அப்படி முகம்தெரியாம பழகினவங்களை நேரில்பார்க்கும் போது மனசுபூராவும் ஒரு சந்தோஷம் வந்து ஒட்டிக்குது பாருங்க, அதை அனுபவிச்சு பாத்தாதான் புரிஞ்சுக்கமுடியும்.
பதிவுலகில் நம்ம எல்லாருக்குமே நன்கு அறிமுகமாகி இருப்பவர் அட்ராசக்கை எனும் தலைப்பில் பதிவெழுதிவரும் சி. பி, செந்தில் குமார் அவர்கள்.1000 பதிவுகளுக்கும் மேல் எழுதி சாதனை படைத்திருப்பவர்,அந்த பந்தா எதுமே இல்லாமல் மிகவும் இனிமையாக பேசிப்பழகுகிரார்.ஈரோடு போனதும் 10- நாட்கள் கழித்து அவருக்குதான் முதலில் போன் பண்ணினேன். பதிவெழுதுபவர்களில் பெரும்பாலோனர் எழுத்துமூலம் மட்டுமே அறிமுகமாகி இருப்போம். அப்படி முகம்தெரியாம பழகினவங்களை நேரில்பார்க்கும் போது மனசுபூராவும் ஒரு சந்தோஷம் வந்து ஒட்டிக்குது பாருங்க, அதை அனுபவிச்சு பாத்தாதான் புரிஞ்சுக்கமுடியும்.
Tweet | |||||