Pages

Back to Top

மனிதம்

ப்ளாக் ஆரம்பிச்சுட்டு போயி எதுவுமே எழ்தாம இன்னிக்கு வந்திருக்கேன்.
நடைமுறை.
மனிதனோடு கூடப்பிறந்தவை, கற்பனையும், எண்ணங்களும்.
அதை எழுத்தில் வடிக்கலாம் என்றுஎடுத்துரைப்பார் எல்லாருமே
எழுதவேண்டும் என்று இயம்பிக்கொண்டே வாழ்வோர் ஏராளம்.
எழுதவேண்டும் என்று எண்ணிக்கொண்டே வாழ்வோர் மிகப்பலர்.
எண்ணியதை எழுத்தில் நிறுத்தி, நிறைவு பெருவோர்வெகு சிலரே.
அதில் வெற்றிக்கொடி நாட்டுபவர் ஓரிருவரே.
எண்ணியதை எழுதும் வெகு சிலரில் என்னையும் ஒருத்தியாக்கு இறைவா.

7 comments:

ஆமினா said...

பதிவுலகில் ஜொலிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் லெட்சுமிம்மா!

pichaikaaran said...

தொடர்ந்து எழுதுங்க...

vanathy said...

சீக்கிரமா எழுத ஆரம்பிங்க. உங்க ப்ரொஃபைல் போட்டோ அழகு.

குறையொன்றுமில்லை. said...

ஆமி தொடர்ந்து என்னை உற்சாகப்படுத்தி வரீங்க.
மிகவும் நன்றி.

குறையொன்றுமில்லை. said...

பார்வையாளன்( உங்களை எப்பெடி கூப்பிட?)
உங்க வரவுக்கு நன்றி. என் இன்னொரு ப்ளாகிலும் வந்து கருத்துக்களைச்சொல்லவும்.

குறையொன்றுமில்லை. said...

வானதி உப்பும் மிளகும் எடுத்துவா!!!!!!!!!!!!!
என்னை அழகுன்னு சொல்லியிருக்கியே,!!!!!!
திருஷ்டி விழாதா? முதல்ல சுத்திப்போடு.

goma said...

வாழ்த்தி வரவேற்கிறோம்

Related Posts Plugin for WordPress, Blogger...