போனவருடம் என்ஃப்ரெண்ட் போட்ட பதிவு இது. அப்போதான் பதிவு எழுத ஆரம்பித்த புதிது. இந்தப்பதிவு நிறையபேருபார்க்கலே. அதான் அவ என்கிட்ட இப்பதான் உன்பக்கம் நிரையபேரு வராங்களே இது கொஞ்சம் சுவாரசியமா இருக்கே மறுபடி உன்ப்ளாக்கில் போடுன்னு சொன்னா. அவகேட்டதற்கு இணங்க அதையே மீள் பதிவா போட்டிருக்கேன். இப்ப இங்க நிறையபேரு வரீங்க இல்லியா எல்லாரும் படிக்கமுடியுமே அதான்.
கொஞ்ச நாட்கள் முன்பு ஒரு பண்டிகை நாளில்(சதுர்த்தியோ,ஜன்மாஷ்ட்மியோி நினைவில்லை)
என்ஃப்ரெண்ட் வீட்டில் சமயலுக்கு கத்தரிக்காய் கட்செய்தப்போ
மேலே உள்ளதுபோல ஓம் என்று ஹிந்தியில் தெரிந்ததாம்.
இது ஒருஆச்சர்யமான விஷயமாகத்தோன்றவே செல்லில்
போட்டோ எடுத்து எனக்கும் அனுப்பினா. நானும் சில ஃப்ரெண்ட்ஸ்
களுக்கு அதை அனுப்பினேன். அன்று அவ வீ்ட்டில் நட்ந்த விஷயங்களை
பொனில் சொல்லிசொல்லி ஒரே சிரிப்பு.