பல வருடங்கள் முன்பு நாங்க லீவுக்கு கிராமத்துக்குபோயிருந்தோம்
ஒவ்வொரு வருஷமும் பெரிய லீவில் கிராமம் போவோம். அதுபோலவே
என் தங்கை களும் குழந்தைகளுடன் வருவார்கள். வீடு கல்யாண க்களைகட்டும்.குழந்தைகளும் ஒருடசனுக்கு மேலே, பெரியவர்களும் அப்படியே.ஆட்டம்பாட்டம் கொண்டாட்டம்தான்.குழந்தைகளுக்கு ஊரில் ஒவ்வொரு விஷயமுமேஆச்சரியமா இருக்கும். அதுவும் எங்க வீட்ல கொல்லைப்புறம் மாடுகள் நிறையவளர்த்துவந்தோம். அடிக்கடி கன்னுக்குட்டி போட்ட்டு மாட்டுக்கொட்டிலும்எப்பவுமே நிறம்பி இருக்கும் குழந்தைகளுக்கு கன்னுக்குட்டியுடன் விளையாடுவது சந்தோஷமான பொழுதுபோக்கு.பிறந்து 4 நாட்களே ஆன கன்னுக்குட்டிகளகழுத்தில் கயிறு கட்டி தெருத்தெருவாக கூட்டிப்போவார்கள். மாடுகளுக்காக
Tweet | |||||