Pages

Back to Top

நாராயன்பூர்(1)




நாராயன்பூர்

       குருஸ்வாமி& மனைவி   


பொங்கல் கழிந்து மறு நாள் நாங்கள் ஒரு 35 பேர்கள் மும்பை தாணாவிலிருந்து

ஒரு லக்சரி பஸ்ஸில் கிளம்பி பூனாவில் இருக்கும் நாராயன்பூரிலுள்ள பாலாஜிகோவில்போய்வந்தோம். என்மகன் வருடா வருடம்சபரிமலை செல்லும் வழக்கம்உள்ளவன். அந்த குருஸ்வாமி தான் இந்த ஏற்ப்பாட்டைச்செய்திருந்தார்.கரெக்டாககாலை5.30-க்கு வீட்டை விட்டுக்கிளம்பி, பிருந்தாவன் என்னும் இடம் போனோம்.

M. P. TO M. S.(3)






mp to ms(3)




சுமாராக 20 பேர்கள் இருந்தோம். அத்தனைபேருக்கும் சூடாகவும் சுவையாகவும்

2 மணி நேரத்தில் சாப்பாடு ரெடி பண்ணிட்டா.பஞ்சாப் கோதுமை போல இருக்கு

அவ்வளவு ருசியாக இருந்தது ஒவ்வொருகட்டிலிலும் 5, 5 பேராகஉக்காந்தோம்.

m.p. to m. s.(2)

                         mp  to  ms.(2)

   நாங்க இருந்தது  ஜபல்பூரிலிருந்து50- கிலோ மீட்டர் உள்ளே
  தள்ளி இருந்த கமேரியா என்னுமிடம். காலை12மணிக்கு ட்ரக்
  கிளம்பியது. சாப் இன்னிக்கு முதல் நாள் இல்லியா சிட்டிவரை
  முதல்ல போயிடலாம். அங்கபோன பிறகு ஒரு தாபா போலாம்.
   உள்ளே இஞ்சின் உள் புறமாக இருந்தது. நல்ல தகர மூடியால மூடி
   தான் இருந்தது. க்ளீனர் 15 நிமிஷ்த்துக்கு ஒருமுறை கனத்த சாக்கை
   தண்ணீரில் நனைத்து நல்ல ஈரமுடன் அந்த  இஞ்சினின் மூடி மேல
  போட்டுண்டே தான் இருன்தான். ஆனால் கூட வெப்பமும் சூடும் ரொம்ப
   அதிகமாவேதான் இருந்தது. குழந்தைகளுக்கு இதுபுதுவித பிரயாணமாக
  இருக்கவே மேலே தாளம் போட்டு பாடிண்டு நல்லா எஞ்சாய் பண்ணினா.
  நாங்களுமே முதல் முறையா ட்ரக் பயணம்தான்.

M. P. TO M. S.

m p to m s

தலைப்பைப்பார்த்தால் எதுவுமே புரியலையா?:)
மத்யபிரதேசத்திலிருந்து மஹாரஷ்ட்ரா. இதுதான்.
என் வீட்டுக்காரர் செண்ட்ரல் கவர்மெ ண்டில் வேலை பார்ப்பதால்
5- வருடத்தில் வேறு, வேறு ஊர் மாற்றி விடுவார்கள். போய்த்தான்
ஆகணும். குழந்தைகளுக்கு ஸ்கூலில் ஃபைனல் எக்சாம் முடிந்ததும்
கிளம்பும்படி இருக்கும். அதுபோல அந்த வருடமும் மாற்றல் வந்தது.
அதுல ஒரு சிக்கல் என்னன்னா, வக்கேஷன் டைம்ல ட்ரெயின், பஸ்
எல்லாமே ஃபுல் ஆயிடும். எதிலுமே டிக்கட் கிடைக்காது. அந்த தடவை
யும் அப்படியே.என்னபண்றதுன்னு ரொம்ப யோசிச்சோம். சாமான்களை
எல்லாம் அனுப்ப ஒரு ட்ரக் புக் பண்ணி இருந்தோம். அhந்த ட்ரைவரிடம்
ரிக்வெஸ்ட் பண்ணி, எங்களையும் ட்ரக்ல கூட்டிண்டு போகமுடியுமா.?

பரணீயம்(6, எண்ட்)

பரணீயம் 6




வெளில தள்ளித்தெரிந்த சிகப்பு புள்ளி நாங்க இருக்கும் இடம் தேடி வருவதுபோல

ரொம்பவே ந்ருங்கி வந்தது. உமாவும் நானும் வெளியில்பாக்காம ஒருவரை ஒருவர்

பாத்துண்டு சுவற்றைப்பார்த்தபடி உக்காந்துண்டு என்னமோ பேசிண்டொம். கொஞ்ச

நேரத்ல ம்க்ம் என்று எங்க பின்னடிலேந்து ஒருகனைப்புசத்தம்.திடுகிட்டு திரும்பி

பாத்தோம். வைத்தியர் வாயiில் பீடியுடன் நின்று கொண்டிருந்தார். பக்கத்ல உள்ள

வங்க காலி பண்ணிட்டு போயாச்சே, நீங்க இருவரும் தனியா இருப்பீங்களே,லைட்டு

வேர போச்சேன்னு உங்களுக்கு கொஞ்ச நேரம் துணையா இருக்கலாம்னு வhந்தேன்னு

சிரிச்சுகிட்டே சொல்ரார்.எங்களுக்கு பயம் போயி சிரிப்புதான் வhந்தது.இப்படியா சத்தம்

போடாம வருவீங்க நாங்க ஒரு நிமிஷம் ஆடிப்போனோம் தெரியுமோன்னு உமா அவரிடம்

சத்தம் போட ஆரம்பிச்சுட்டா.அவர் இன்னும் பெரிசா சிரிச்சு ஏன்ன் என்னை கொள்ளிவாய்ப்

பிச்சாசுன்னு நினைச்சீங்களான்னு கேட்டு இன்னமும்பெரிசா சிரிக்கரார்.




ஆனாலும் மாமியாருக்கும், மறு மகளுக்கும் தைரியம் ஜாஜ்திதான்னு வேர சொல்ரார்.

கரண்ட் வந்ததும் அவர் கிளம்பி போனார். நாங்க சாப்பிட்டு 10 மணிக்கு உள்ள போனோம்.

இரவும்,அடுத்தைரண்டு நாட்களும்கூட இப்படியேதான் போச்சு.வழக்கமான எண்ணைக்குளியல்

சூப்பரா வாக்கிங்க் உக்காந்த இடத்தில் சூடு, சூடா நல்ல ருசியான சாப்பாடுன்னு போயிண்டு

இருக்கு. நல்ல ஒரு அனுபவம் கிடைச்சுண்டு இருக்கு. நல்லா ரசிச்சுண்டு இருக்கேன்.

அடுத்த நாள் டிஸ் சார்ஜ் ஆகணும். அப்பாடான்னு இருந்தது. நானும் தேங்கா நாரை

ஸாஃப்ட் பண்ணிண்டேன். என்னால் வெட்டவெளிலல்லாம் குளிக்க முடியாது. டாய்லெட்

ரூம்லகுளிக்கரேன்னு உமா விடம் சொன்னேன். இருங்கோ அங்க ஒரு ரூம்ல விறகு அடுப்பு

அலுமினியகுண்டான் எல்லாம் இருக்கு வென்னீர் போட்டுத்தரேன்னா.




குண்டான்லதண்ணி பிடிச்சு விறகடுப்பை ஏத்த தெரியாம கண்ணும் மூக்கும் சிவக்க அடுப்பு

ஊதி,ஊதி ஒருவழியா அடுப்பை பத்தவச்சுட்டா. குண்டானை அடுப்பில் ஏத்தினா அடுப்பு அணைஞ்சு

அணைஞ்சு போயிண்டே இருந்தது. முதல்ல காரணமே தெரியலை. அப்பரம் பாத்தா குண்டான் ஓட்டை

அதிலேந்து தண்ணி லீக் அடிச்சு அடுப்பில் விழுந்து அடுப்பை அணைக்குது. கொஞ்சம் புளி எடுத்து

பானையின் ஓட்டை அடைத்து வென்னீர்போட்டுட்டா.ரெண்டு ப்ளாஸ்டிக் பக்கெட்களில் கலந்து

தெங்கா நாரால் தேய்த்து குளியல். குடிக்க, குளிக்க வென்னீர்தான் என்று சொல்லிட்டார்.

அப்பாடா கொஞ்சமே கொஞம் ஃப்ரெஷ் ஆனேன். புடவை போட்டுண்டு வைத்யரிடம் போயி

பண விஷயம் செட்டில் பண்ணினோம். ரூமிற்கு ஒரு நாள் வாடகை 50 ரூபாதான்.

வீட்டுக்குப்போனாலும் தொடர்ந்து3 மாசம் குறைந்தது ரெண்டு நேரமும் உடம்பு பூரா வும்

எண்ணை தேய்ச்சுக்கணம். பத்தியம்னு ஏதும் கிடையாது. உங்க வயசு+ ப்றாப்ளம் ரொம்ப

வருஷமா இருக்கு.அதனால குணம் தெரிய டைம் எடுக்கும். கொஞ்சம் பொறுமையா இருங்க

என்றார்.3 மாசத்துக்குண்டான 3 பாட்டில் எண்ணையும் தந்தார். காலி ஆயிடுத்துன்னா தெரிய

படுத்துங்க கூரியரில் அனுப்பி வைக்கிரேன் என்றார்.எண்ணைக்கு விலை அதிகம் தான்.




ஆனா கொடுக்கலாம்.எண்ணை தயார் செய்வதில் எத்தனை பேரின் உழைப்புகலந்திருக்கு.

வலி என்று வருகிரவர்களின் வலிகுறைக்கத்தானே இவர்கள் இவ்வளவு பாடு படுகிரார்கள்.

மத்யானம் என்மகன் கால்டாக்சி கொண்டு வந்தான்.கிளம்பியாச்சு. மிகவும் சாந்தமான

அமைதியான இடம். நம் வீடு போயாச்சுன்னா,இருக்கவே இருக்கு, மிஷின்லைஃப்.

50, 55 வயதில் வந்திருக்க வேண்டியது. குடும்ப பொறுப்புகளிலிருந்து விடுபட்டு இங்க

வர இப்பதான் முடிந்தது.அது டூ லேட்




இந்தபதிவு படிக்கத்தொடங்கியதிலிருந்தேஎல்லாருமே வலி குறைந்ததான்னுதான் கேட்டார்கள்.

சரியா சொல்லணும்னா 100% ரிலீஃப் கிடைக்கலைதான். ஆனா நல்ல அனுபவங்கள் நிறையவே

கிடைத்து அதை உங்க எல்லார் கூடவும் பகிர்ந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

பரணீயம்(5)

பரணீயம்(5)

                                               


மறு நா காலையும் அதேபோல வைத்தியர் நல்ல ஒவ்வொருவருக்கும்

அழுத்தி, அழுத்தி எண்ணை மாலிஷ் பண்ணிவிட்டார். என்னிடம் என்னாச்சு

இன்னும் வலி தொடங்கலியா? எனக்கே ஆச்சரியமா இருக்கு. 24 மணி

நேரத்ல எண்ணை தன் வேலையைக்காட்ட தொடங்கிடுமே. உன்விஷயத்ல

ஏன் இப்படி ஆகுது? உனக்கு காங்கை சரீரமான்னு கேட்டார். ஆமா எனக்கு

காங்கை சரீரம்தான். உடம்பு எப்பவுமே சூடா தான் இருக்கும். என்ரென்.

ஆங்க்!!!!!!!!!1 அதனாலதான் இப்படி ஆகுதுன்னார். அப்ப எனக்கு சரி ஆகவே

ஆகாதான்னு கேட்டேன். அது எப்படி சரி ஆகாமப்போகும்.னான் விட்டிடிவேனா?
Related Posts Plugin for WordPress, Blogger...